Spread the love

சென்னை ஏப், 10

7 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை சீருடை கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊழியர் பணியில் சேர்ந்த மாதத்தை கணக்கிட்டு நிதியாண்டில் அவருக்கு சேர வேண்டிய தொகை ஜனவரி, ஜூலை மாதங்களில் வழங்கப்படவுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி பெரும்பாலான மத்திய அரசின் பெரும்பாலான துறை ஊழியர்கள் சீருடை கொடுப்பனவாக தொ ‘20,000 பெறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *