Spread the love

சென்னை நவ, 23

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு போதுமான அளவு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துவரம் பருப்பில் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். சரியான தகவலை தெரிந்து கொண்டு தான் ராமதாஸ் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *