Spread the love

சென்னை செப், 7

அரசு பள்ளி மாணவர்களுக்கு எலக்ட்ரானிக் சயின்ஸில் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் வகையில் கையடக்க மின்னணு பெட்டகம்மூலம் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இந்த கிட் வழங்கும் பணி நடக்கிறது. 300-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பரிசோதனைகளை இதில் மேற்கொள்ளலாம். பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு மணி நேரம் இதற்காக ஒதுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *