சென்னை செப், 5
எந்த வங்கியிலும் பென்ஷனை ஓய்வூதியதாரர்கள் எடுக்கும் முறை 2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பான புதிய விநியோகத் திட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சூர் மண்டாவியா நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது EPFO அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டுமே பென்ஷனை எடுக்க முடியும். ஊர் மாறி சொல்லும் போது அதே வங்கிக்கு வர வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.