Spread the love

தென்காசி ஆக, 30

தென்காசி ஸமாவட்டத்தில் காவல்துறையில் பணியில் இருந்தபோது காவல் அதிகாரிகள் மற்றும் 19 பேர் இறந்தனர்.

அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான நியமன ஆணைகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நேற்று வழங்கினார். பின்னர் அவர்களை பணியில் திறம்பட செயல்பட வாழ்த்துக்களை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *