Spread the love

வேலூர் ஜூலை, 24

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ( 2022-2023 )நாய்க்கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பொது சுகாதார துறையின் அறிக்கை படி, அதிகபட்சமாக சேலத்தில் 66,132, வேலூரில் 51,544 நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் தெருநாய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *