கொல்கத்தா ஜூன், 25
கொல்கத்தாவில் உள்ள தொழிற்சாலையை பிரிட்டானியா நிறுவனம் மூடப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொழில்துறை விரோத போக்கே காரணம் எனவும் இப்படி இருந்தால் தொழிற்சாலைகளை இங்கு வராது என மத்திய அமைச்சர், மாநில பாஜக கட்சி தலைவருமான சுகந்தா மஜூம்தார் தெரிவித்துள்ளார். இதை மறுத்துள்ள திருணாமுல் தலைவர் குணால் கோஷ் தொழிற்சாலை மூடப்படுவதாக தெரிவித்துள்ளார்.