சென்னை ஜூன், 14
2016 ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 2024 ஜனவரி 1 முதல் 9% உயர்த்தி வழங்க உள்ளது. அடிப்படை ஊதியம் அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், ஜனவரி முதல் 6 மாத நிலுவைத் தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் எனவும் அதன் கூறப்பட்டுள்ளது.