சென்னை ஜூன், 10
தமிழகத்தில் கோடை வரை விடுமுறையை முடித்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளி வளாகத் தூய்மை, பாடநூல் கொள்முதல், பள்ளி வாகனங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டன. அரசு பள்ளிகளில் இன்று மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாட நூல்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும். முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.