கீழக்கரை பிப், 11
ராமநாதபுரம் மாவட்டம் அரசு ஹாஜி தமிழ்நாடு சார்பில் ஹரீஅத் அறிவிப்பு தெரித்துள்ளது. அதன்படி ஹிஜ்ரி 1445 ரஜபு பிறை 29, நேற்று மாலை ஷபான் பிறை தென்படாததால் ஆங்கில மாதம் பிப்ரவரி 12ம் தேதி திங்கட்கிழமை ஷஃபான் மாதம் முதல் பிறை என்று ஷரி அத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே எதிர்வரும் 25. 2. 2004 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பின் நேரம் திங்கள்கிழமை இரவு பரா அத் இரவாக கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.