இலங்கை ஜன, 25
இலங்கையை சேர்ந்த அமைச்சர் சரத் நிஷாந்தாகவும் அவரது பாதுகாப்பு அதிகாரியம் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தனர். கட்டுநாயக்கே நெடுஞ்சாலையில் இவரது வாகனம் வேகமாக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. முதலில் அமைச்சர் சரத் நிஷாந்த் உட்பட மூன்று பேர் காயங்களுடன் ராகமா மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அமைச்சர் உயிரிழந்தார்.