புதுடெல்லி ஜன, 23
நேற்றிரவு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. சீனாவின் மேற்கு பகுதியில் நள்ளிரவு 11 மணியளவில் 7.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் பூமிக்குள் புதைந்திருக்கின்றனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் உணரப்பட்டிருக்கிறது.