செங்கல்பட்டு டிச, 26
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்துள்ளது உறுதியாக உள்ளது. சென்னை 5, கோவை-வேலூர் தலா 2, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 139 அதிகரித்துள்ளது. 2020ல் எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பதிவானதோ அதே மாவட்டங்களில் தான் தற்போது பதிவாகிறது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.