நாமக்கல் நவ, 12
நாமக்கல் அருகே முறைப்படுத்தப்படாத வழித்தடம் இல்லாத 436 பிளாட்டுகளை விற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன் பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸின் நெருங்கிய உறவினரான மணிக்கவுண்டர் அவரது மருமகன் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இபிஎஸ் இன் உறவினரே இது போன்ற மோசடி செயலில் ஈடுபட்டுள்ளது அதிமுகவினருடைய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.