Spread the love

நீலகிரி செப், 24

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயச்சந்திரன் மாரடைப்பால் ஊட்டியில் காலமானார். நீலகிரி பசுமை இயக்கம் மாநில செயலாளராக இருந்த இவர், விஸ்கோஸ் சாயக்கழிவு பிரச்சனை, கல்லார்- சீகூர் யானை வழித்தட பிரச்சனை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட முற்பட்டது. கல் குவாரி பாதிப்புகள் உள்ளிட்ட பல மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து சட்டப் போராட்டம் நடத்தியவர். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *