Spread the love

கனடா ஆக, 18

ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது கனடாவில் பரவியுள்ளது. வடமேற்கு பிராந்தியங்களில் தலைநகரான யெல்லோநைஃப் நோக்கி தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அவசர நிலையை அறிவித்த அதிகாரிகள் நகர மக்களை வெளியேற்ற விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக மேயர் ரெபேக்கா அல்டி தெரிவித்தார். தீயணைப்புத் துறையின் கூற்றுப்படி, கனடா முழுவதும் 1,700 காட்டுத்தீ செயலில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *