Spread the love

சேலம் டிச, 19

வெற்றி என்பதே எண்ணமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் இபிஎஸ் கூறியுள்ளார். சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து பின் விளையாட்டு வீரர்களுக்கு உடற்பயிற்சி விளையாட்டு இரண்டுமே ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அதனை நேசித்து வாழ்ந்தால் ஆரோக்கியமாகவே இருக்கும். செலவே இல்லாமல் கற்பது கபடி மட்டுமே மைதானத்தை பயன்படுத்தி வீரர்கள் தேசிய அளவில் சாதிக்க வேண்டும். வெற்றி மட்டுமே எண்ணமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *