கொல்கத்தா டிச, 18
அமைச்சர் அமித்ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் 25வது கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமித்ஷா எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் சட்டவிரோத ஊடுருவலை தடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது.