Spread the love

சென்னை ஆகஸ்ட், 6

தமிழ்நாடு முழுவதும் 76 துணைக் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜனனி பிரியா பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நில அபகரிப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளராக சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனே படிக்க.

http://www.vanakambharatham24x7news.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *