Category: மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

அரியலூர் ஆகஸ்ட், 12 விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, அணைக்குடி போன்ற ஊர்கள் கொள்ளிடம் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர்…

சுதந்திரதின விழா போட்டிகள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை அறிவித்த ஆளுநர்.

சென்னை ஆகஸ்ட், 12 இந்தியாவின் 75 ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2022ம் ஆண்டு ஜூலை 15 ம் நாள்…

அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா

நெல்லை ஆகஸ்ட், 12 நெல்லை மாவட்டம் அம்பையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சின்ன சங்கரன் கோவில் என்று அழைக்கப்படும் கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித் தபசு திருவிழா கடந்த மாதம் 31 ம் தேதி கோவிலில் கொடி…

சுதந்திரதின பவள விழா பாதயாத்திரை

சாத்தான்குளம் ஆகஸ்ட், 10 தூத்துக்குடி மாவட்டம், சாத்தன் குளம் 75-வது சுதந்திர தின பவளவிழா பாதயாத்திரை நடந்தது. முன்னதாக தேசிய கொடியேந்திய பாதயாத்திரை சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயம் முன்பிருந்து தொடங்கி நடை பயணமாக பழைய பஸ் நிலையம், முக்கிய வீதி…

ராணுவ தளவாடங்கள் கண்காட்சி.

சிவகங்கை ஆகஸ்ட் 11 75-வது இந்திய சுதந்திரதினத்தை பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை அருகே இலுப்பைகுடியில் அமைந்துள்ள இந்தோ-திபேத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முகாமில் ராணுவ தளவாடங்களை பள்ளி…

இலவச குடிநீர் வழங்கும் திட்டம்.

கீழக்கரை ஆகஸ்ட், 11 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, கண்ணாடி வாப்பா அறக்கட்டளை மற்றும் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை 20 வது வார்டுக்குட்பட்ட பெத்திரி தெருவில் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் தலைவர் ஹாமிது இபுராஹிம்…

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

நெல்லை ஆகஸ்ட், 11 நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி பஞ்சாயத்தில் தூய்மை பாரத இயக்கம் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் கரைசுத்து நல்வலடி, கரைசுத்து புதூர், கரைசுத்து உவரி, உவரி, முதுமொத்தன்மொழி, திருவம்பலபுரம் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு…

அரசு அலுவலர்கள் வருமான வரி தாக்கல் குறித்து பயிற்சி முகாம்

திருவண்ணாமலை ஆகஸ்ட், 11 திருவண்ணாமலையில் அரசு அலுவலர்கள் வருமான வரி தாக்கல் செய்வது குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட கருவூல அலுவலர் முத்துசிலுப்பன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அனைத்து துறை…

ஊராட்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

வேலூர் ஆகஸ்ட், 11 குடியாத்தம் தாலுகா உள்ளி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு வட்டாட்சியர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் ஆனந்திமுருகானந்தம், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்…

விநாயகர் சிலை தயாரிப்பில் தொழிலாளர்கள் ஆர்வம்.

சேலம் ஆகஸ்ட், 11 விநாயகர் சதுர்த்தி வரும் 31 ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அப்போது, வீடுகள், கோயில்கள், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது. இதனால் விநாயகர்…