Author: Mansoor_vbns

அங்கன்வாடி சீர்திருவிழா.

திருவாரூர் நவ, 25 திருத்துறைப்பூண்டியில் நம்பிக்கை தொண்டு நிறுவனம், தமிழ்நாடு இளம் குழந்தைகளின் பராமரிப்பு கூட்டமைப்பு இணைந்து அங்கன்வாடி தின விழா, அங்கன்வாடி சீர்திருவிழா ஐந்து மையங்களில் நடந்தது. இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட வேளாளர்விஜயா வரவேற்றார். திருத்துறைப்பூ…

தொடக்க கூட்டுறவு சங்கம் மாநிலத்தில் 2-வது இடம் பிடித்து சாதனை.

சாத்தான்குளம் நவ, 25 தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் சாத்தான்குளம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் சிறப்பாக செயல்பட்டு கடந்த 1990-ம் ஆண்டு முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. இச்சங்கம் தற்பொழுது கடன் வழங்குதல், டெபாசிட் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு…

போலி பட்டியலை நம்ப வேண்டாம். டி.என்.பி.எஸ். சி அறிவுறுத்தல்.

சென்னை நவ, 25 ‘இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வு முடிவு குறித்து, சமூக வலைதளங்களில் வரும் போலி பட்டியலை நம்ப வேண்டாம்’ என, டி.என்.பி.எஸ்.சி., கூறியுள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த…

11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி.

திருப்பூர் நவ, 25அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நவம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு…

மீஞ்சூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்.

திருவள்ளூர் நவ, 25 திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மீஞ்சூர் பேரூர் கழக…

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்.

வேலூர் நவ, 25 ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் காட்பாடி காந்திநகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை வாரியம் பிரிவு வாரியாக அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்க வேண்டும்.…

ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி தொழிலாளர்கள் மறியல்.

விழுப்புரம் நவ, 25 மேல்மலையனூர் அருகே மா. மோட்டூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 200 பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் கொண்ட 2 குழுக்களாக பிரித்து வேலை பார்த்து வந்தனர். கடந்த வாரம் முதல்…

புத்தக கண்காட்சியில் சிவகாசி மாணவர்கள் பங்கேற்பு.

விருதுநகர் நவ, 25 விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதன்முறையாக புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17 ம்தேதி தொடங்கிய இந்த புத்தக கண்காட்சி வருகிற 27 ம்தேதி வரை நடக்கிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் புத்தக…

இலவச மின் இணைப்பு வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

கள்ளக்குறிச்சி நவ, 25 திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் முன்பு விவசாய இலவச மின் இணைப்பு கேட்டு காத்திருப்பவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம்…

பொருநை இலக்கியத் திருவிழா.

நெல்லை நவ, 25 திருநெல்வேலி மாவட்டம் பொருநை இலக்கியத் திருவிழா 2022 நடைபெறுவதை முன்னிட்டு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்…