Spread the love

ஜம்மு காஷ்மீர் நவ, 19

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் குப்பாரா மாவட்டம் மச்சிலி செட்டாரில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் பாதுகாப்பு பணியில் இருந்த இராணுவ வீரர்கள் சிக்கினார். இதில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *