மேலூர் அருகே கேசம்பட்டியில் புதிய சமுதாயக்கூடத்தை பெரியபுள்ளான எம்எல்ஏ குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் சேர்மங்கள் பொன்னுச்சாமி, வளர்மதி ஒன்றிய செ
Spread the love

மதுரை நவ, 12

மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி யூனியன் கேசம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் தலைவர் வளர்மதி குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *