Spread the love

ராமநாதபுரம் நவ, 12

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் முன்னிலையில் சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இறால் உற்பத்தியாளர்கள் மீன் ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இறால் உற்பத்தியாளர்கள் மீனவ சங்க அமைப்புகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *