Spread the love

திருப்பூர் நவ, 10

தமிழகத்தில் ஜவுளி கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 300 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது‌ கடந்த நான்கு நாட்களாக திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரிஅதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 5.27 கோடி ரொக்க பணம் 4 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது இவை குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை படிக்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *