Spread the love

கீழக்கரை அக், 11

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை மறுநாள் புதன் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கீழ்க்காணும் பகுதிகளான கீழக்கரை மற்றும் அளவாய்க்கரவாடி பீடர் மற்றும் சின்ன மாயாகுளம் பீடர் மற்றும் உத்திரகோசமங்கை ஆகிய பீடிர்களுக்கு உட்பட்ட பகுதிகளான கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம்பஜார், சங்குவெட்டி, தெரு இந்துபஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழையமீன்மார்கெட், பைத்துமால் மற்றும் அலவாய்கரவாடி பீடர்கு உட்பட்ட பகுதிகளான
கீழக்கரை அலவாய்கரவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்தல்கல்புதிர், கிழக்குதெரு, புதுகிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டானி அப்பா பெத்தரி தெரு, ஸ்ரீ நகர்,21 குச்சி, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

மேலும் சின்ன மாயாகுளம் பீடர்க்கு உப்பட்ட பகுதிகளான கீழக்கரை 500 பிளாட், மேல தெரு, வடக்கு தெரு, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, மற்றும் கீழக்கரை அருகில் உள்ள சின்ன மயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மாயாகுளம் விவேகானந்தபுரம் மற்றும் 11கே. வி உத்திரகோசமங்கை பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான பாளையரேந்தல், சின்ன பாளையரேந்தல், பணயங்காள், அணைகுடி, மோர்குளம், குளபதம், களரி, வேளானூர், வெள்ளா, எக்ககுடி, நல்லாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்பதனை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *