Spread the love

திருப்பத்தூர் செப், 19

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் காய்கறி சந்தை உள்ளது. இந்தப் பகுதியில் நகராட்சி கணினி வரி வசூல் மையம் உள்ளது. இந்த மையம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் அந்த கட்டிடம் பழுதாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கணினி வரி வசூல் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *