சென்னை ஜூலை, 6
பாமக தலைமை நிர்வாகக் குழுவில் அன்புமணியை அதிரடியாக நீக்கிவிட்டு, புதிய நிர்வாகக் குழுவை அமைத்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். புதிய நிர்வாகக் குழுவில் ஜி.கே.மணி சிவப்பிரகாசம், பு.தா.அருள்மொழி, அருள், கவிஞர் ஜெயபாஸ்கரன், பேராசிரியர் தீரன், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 21 பேர் இடம்பிடித்துள்ளனர். குறிப்பாக, அன்புமணியால் நீக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், இந்த குழுவில் இடம்பிடித்துள்ளனர்.