Spread the love

இலங்கை ஏப், 9

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கை EX அமைச்சருமான பிள்ளையான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ததற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மற்றும் ஈஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *