Spread the love

புதுடெல்லி ஜூலை, 30

டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் சக்சேனா அறிவித்துள்ளார். போராடிய மாணவர்களை நேரில் சந்தித்து பேசிய அவர் சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த உயிரிழப்புக்கு காரணமான எவரும் தப்ப முடியாது என்றும் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *