Spread the love

செப், 21

தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தம் வரும்போது உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் தொண்டையில் உள்ள அமிலங்களை நடுநிலையாக்க உதவும். சுவாசப் பாதை மற்றும் நாசி குமிழ்களில் உள்ள சளியை அகற்ற உதவும். வாய்வழி பாக்டீரியாவை வெளியேறி, வாய் துர்நாற்றத்தை நீக்கும். வாய்ப்புண்ணை குணப்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *