சென்னை ஏப்ரல், 4
இன்று மகாவிர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், வங்கிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேபோல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.