புதுடெல்லி பிப், 6
நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால் பணவீக்கத்தை 2 முதல் 6 % த்துக்குள் கட்டுப்படுத்த ஆர்பிஐ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் இன்று தொடங்குகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பிப்ரவரி 8-ல் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிக்க உள்ளார். மேலும் ரெப்கோ வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.