ராமநாதபுரம் டிச, 22
ராமநாதபுரம் மாவட்ட களிமண் குண்டு ஊராட்சியில் நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஆன கிருஷ்ணசாமி, தமிழரசி, நாகை மாலி, பாலாஜி ஆகியோர் மரக்கன்றுகள் நடவு செய்து பார்வையிட்டார்கள்.