சீனா டிச, 20
சீனாவில் மருத்துவமனைகள் கொரோனாவால் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளி வருகின்றன அந்த வரிசையில் ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொற்றியல் நிறுவன எரிக் இன்னும் 90 நாட்களில் உலகில் 10 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கிறது.