Spread the love

சென்னை நவ, 30

டிசம்பர் 26 ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 24 தேர்வு மையங்களில் சிறை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழி தேர்வாக நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. ஏற்கனவே இத்தேர்வு டிசம்பர் 22ம் தேதி 7 தேர்வு மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 26 ம் தேதி நடைபெறும் என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *