Category: மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் தீ விபத்து.

ராமநாதபுரம் செப், 27 ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவின் முதல் மாடியில் இடதுபுறமும் அறுவை சிகிச்சை அரங்கமும் வலதுபுறம் குழந்தைகள் பாடும் அமைந்துள்ளன இந்த அறுவை சிகிச்சை அரங்கம் தற்போது மருத்துவ மாணவர்களுக்கான வகுப்பறையாகவும் செயல்படுகிறது அறுவை சிகிச்சை…

சாலையோர வியாபாரிகள் திடீர் மறியல்.

திருவண்ணாமலை செப், 27 செங்கத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறை மூலம் உத்தரவிடப்பட்டு இருந்தது. சிலர் கடைகளை அவர்களாகவே அகற்றிக்கொண்டனர். அகற்றப்படாத கடைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே…

காவல் கண்காணிப்பாளர் – கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் நிர்வாகிகள் சந்திப்பு.

நெல்லை செப், 27 நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் விபத்துகள் நடைபெறும் முக்கிய சாலைகள் கண்டறியப்பட்டு, விபத்துகளை தவிர்க்கும் விதமாக ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. அதே…

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படம்.

சென்னை செப், 27 விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை அட்லி இயக்கி இருந்தார். மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்த்த நிலையில், வெவ்வேறு படங்களுக்கு சென்று விட்டனர். தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் இந்தி…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு.

நெல்லை செப், 27 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலின் இடதுபுறத்தில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது.இந்த கட்டிடத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. பின்னர் மாநகர காவல் அலுவலகம் இயங்கி வந்தது.…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

ஈரோடு செப், 27 அங்கன்வாடி மையங்களில் கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு 4 சிலிண்டர்களை அரசே ஏற்று வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றொடொன்று இணைக்கும்…

கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் செப், 27 திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாதிக் அலி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர்…

தர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.

தர்மபுரி செப், 27 தமிழ்நாடு மின்சா வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.…

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உண்ணாவிரதம்.

கோயம்புத்தூர் செப், 27 கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துறை தலைவர்களை சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும், பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒரு பேராசிரியருக்கு ஒரு கூடுதல் பொறுப்பு மட்டுமே வழங்க வேண்டும், ரூசா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கருவிகளின்…

இலவச வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

அரியலூர் செப், 27 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். இதில் தா.பழூர் அருகே…