Spread the love

நேபாளம் நவ, 9

நேபாளத்தில் இன்று மிகப்பெரிய சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன இதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மணிப்பூர் மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *