Spread the love

சென்னை அக், 20

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹15 உயர்த்த கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இது நடக்காததால், அக்.22-ல் தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் கூட்டுறவு ஒன்றியம் & தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி அறிவித்துள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *