கேரளா மே, 31
கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 3 முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. இந்நிலையில் அங்கு 1,3,5 மற்றும் 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு Ai எனப்படும் செயற்கை தொழில்நுட்பத்தை பற்றிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதிலும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு A1 தொழில்நுட்ப செயல்முறை வகுப்புகளும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.