Spread the love

கேரளா ஜன, 10

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு இன்று முதல் ஸ்மார்ட் புக்கிங் சேவை நிறுத்தப்படுகிறது. ஜன, மகர சங்கராம பூஜையும், மாலையில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இந்நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். ஜனவரி 14 ல் 50 ஆயிரம் பேரும், ஜனவரி 15 ல் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *