Spread the love

அக், 11

கொய்யா இலையால் மனித உடலுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து பார்க்கலாம். கொய்யா இலை சாறு குடிப்பதால் செரிமான கோளாறு சரியாகும். சொத்தைப்பல் வலி, வாய்ப்புண், ஈறுகளில் பிரச்சனை இருப்பவர்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். கொய்யா இலையில் செய்த தேநீர் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பின் அளவு குறையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *