அக், 10
உலர் திராட்சை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சில் சளி இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றும். ரத்த சோகையை குணப்படுத்தும். இரு டம்ளர் நீரில் பத்து உலர் திராட்சைகளை ஊற வைத்து மறுநாள் காலை நீருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும். அதை உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் குடல் புண்கள் குணமாகும்.