Spread the love

சென்னை மார்ச், 1

இந்த ஆண்டுக்கான ரம்ஜான் முதல் பிறை நாளை நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். நேற்றைய தினமான வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பிறை தென்படவில்லை ஆகையால் இஸ்லாமிய பெருமக்கள் நாளை முதல் 30 நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ளனர். ஷரியத் முறைப்படி இந்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹாஜி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *